ஒளிக்கதிர் இயந்திரத்தை வெளியில் கொண்டு சென்ற வைத்தியருக்கு அபராதம்- சட்டத்தரணி

July 31, 2010 at 11:21 am · முக்கிய செய்தி

கொழும்பு வைத்தியசாலையில்  ஒளிக்கதிர் இயந்திரம் பழுதடைந்தமையால் வெளியில் எடுத்துச்சென்ற 33வயதுடைய வைத்தியர் மீது ரூபா மில்லியன் 5 தண்டம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>