நாடலாவிய ரீதியில் 65க்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பகுதிகளில் டெங்கு அபாயம்- அமைச்சு
July 19, 2010 at 3:24 pm · முக்கிய செய்தி
நாடலாவிய ரீதியில் 65க்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பகுதிகள் டெங்கு அபாயம் நிலவும் பகுதிகளாக சுகாதாரமைச்சு அடையாளம் கண்டுள்ளது. இவ்வருடம் 158பேர் பலி, 21026நோயாளிகள் இணம்காணப்பட்டுள்ளனர்.
