முக்கிய செய்தி Archive

ஐனாதிபதி செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவொன்றை ஐனாதிபதி நியமித்தார்.அமைச்சர் ரம்புக்வெல்ல.

2015 ஆம் ஆண்டில் தனியார் வருமானத்தை 4200 டொலர்கள் வரை அதிகாரிப்பதற்கு ஐனாதிபதி செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவொன்றை ஐனாதிபதி நியமித்தார்.அமைச்சர் ரம்புக்வெல்ல

October 28, 2010 at 2:23 am

போயாதினங்களிலும் ஞாயிறு காலையிலும் டீவூசன் வகுப்புக்களை தடைசெய்வது தொடர்பாக.

போயாதினங்களிலும் ஞாயிறு காலையிலும்  டீவூசன் வகுப்புக்களை தடைசெய்வது தொடர்பாக ஆராய்வதற்கு மேல்மாகாணசபை முதலமைச்சர் குழுவொன்றை  நியமித்தார் நவம்பர் 30 திகதிக்கு முதல் அறிக்கை சமர்ப்பிக்கவூம் .கோரிணார்.

October 25, 2010 at 11:39 am

தடைசெய்யப்பட் ஊக்கமருந்து தொடர்பாக தங்கப் பதக்கம் வென்ற மன்ஜு வன்னியாராச்சி மீது

தடைசெய்யப்பட் ஊக்கமருந்து தொடர்பாக தங்கப் பதக்கம் வென்ற மன்ஜு வன்னியாராச்சி மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சாதமாக இருப்பதாக பொதுநலவாய ஏற்ப்பட்டாளர் இலங்கைக்கு அறிவித்துள்ளது.அமைச்சர் தெரிவிப்பு

October 24, 2010 at 12:56 pm

முன்னால் அமைச்சர் தர்மதாஸ பண்டா அவர்கள் தனது 72 வயதில் காலமானார் -நீருபர்

முன்னால் அமைச்சர் தர்மதாஸ பண்டா அவர்கள் தனது 72 வயதில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையில் வைத்து காலமானார் -நீருபர்

October 23, 2010 at 5:49 am

பாடசாலைகளில் விரைவூ உணவூ விற்பனை தடைசெய்யப்படும் .பிரதி சுகாதார அமைச்சர் .

ஐனவரி மாதத்திலிருந்து முன்னேய சுற்று நிருபத்தை செயல்படுத்துவதன் முலம் நாடுபுராகவூம் உள்ள பாடசாலைகளில் விரைவூ உணவூ விற்பனை தடைசெய்யப்படும் .பிரதி சுகாதார அமைச்சர் .

October 22, 2010 at 2:19 pm

போதைபொருள் குற்றம் தொடர்பாக கல்கிஸ்ஸை படோவிடயில் 16பேர்கைது .பொலிஸ் பேச்சாளர் .

போதைபொருள் குற்றம் தொடர்பாக கல்கிஸ்ஸை படோவிடயில்  1300 பொலிஸ்ஸாரை பயன்படுத்தி 10 மணித்தியாளங்கள் மேற்கொள்ளப்பட் தேடுதல் நடவடிக்கையில் 16பேர்கைது .பொலிஸ் பேச்சாளர் .

October 22, 2010 at 8:25 am

ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் கைத்தொழில்களை ஆரம்பிப்பபதற்கு திட்டம் .SLPA

ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் கைத்தொழில்களை ஆரம்பிப்பபதற்கு விண்ணப்பித்துள்ள 27 பேர்களும் முதலீட்டு ஆளர்களை தெரிவூ செய்வதற்கு மெய்யூம் கற்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.SLPA

October 21, 2010 at 12:20 am

178 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 158 வாது இடத்தில்.

178 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 158 வாது இடத்தில் நான்கு இடங்களை பிடித்துள்ளது .இந்தியா 122.இந்தோனேசியா 117 .மலேசியா141.

October 20, 2010 at 8:16 am

கோல்டன் கீ சொத்துக்களை கொண்டு புதிய ஓரு கம்பனி அமைக்கப்படுகிறது.ஐனாதிபதி அலுவலகம்

கோல்டன் கீ சொத்துக்களை கொண்டு புதிய ஓரு கம்பனி அமைக்கப்படுகிறது .அதேவேளை வைப்பாளர் அதிலிருந்து பங்குகளை பெறவூள்ளது .ஐனாதிபதி அலுவலகம்

October 19, 2010 at 10:58 am

ருஹுணு பல்கழைகழக மாணவர் 7பேர் காயம் பட்டு வைத்தியசாலையில் அனுமதி -நிருபர்

மாத்தறை ருஹுணு பல்கழைகழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  7பேர் காயம் பட்டு வைத்தியசாலையில் அனுமதி -நிருபர்

October 19, 2010 at 9:04 am

பா.ம.உ ரஞ்சன் ராமநாயக பிணையில் விடுதலை-நிருபர்

ஐ.தே.க பா.ம.உ ரஞ்சன் ராமநாயக ரூப 25000 பிணையில் கண்டி மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் சற்றுநேரத்திற்கு முன் விடுதலை.

October 18, 2010 at 11:56 am

காலிவீதியில் போக்குவரத்து நெரிசல்- பொலிஸ்

திருத்த வேளை காரனமாக வெல்லவத்தை ரொக்சி அரங்கிற்கு முன்னாலுள்ள காலிவீதியில் போக்குவரத்து நெரிசல் மு.ப.6.30- 10.00மணி வரை காணப்படும். விஹாரவீதியை மாற்றுப்பாதையாக பயன்படுத்தமுடியும்.

October 18, 2010 at 7:07 am

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கை இடைநிருத்தம்-JNW

மிழங்கா சுட்டெண்5%னாலும் அனைத்து பங்குச்சுட்டெண் 6238ஆகுமாறு 4.5%வீழ்ச்சியை தொடர்ந்து சந்தை நடவடிக்கை தற்காளிகமாக நிருத்தம். மீண்டும் மு.ப 10.59க்கு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்.

October 13, 2010 at 10:38 am

ஜனாதிபதி-இந்திய பிரதமர் இவ்வாரம் சந்திப்பு- வெளிவிவகாரமைச்சு

இவ்வாரம் இடம்பெறவிருக்கும் இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார். சந்தை மற்றத்தினால் இறுப்புச்சந்தை 6566.7ஆகுமாறு 3.9% அடைவு-தரகர்.

October 12, 2010 at 3:18 pm

155சட்டவிரோத குடியேரிகள் தாய்லாந்தில் கைது- தாய் செய்தி

ள்TTஏ சந்தேக நபர்களுள்ளிட்ட 155சட்டவிரோத குடியேற்றவாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

October 12, 2010 at 10:06 am

14 கரையோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை-DMC

சர்வதேச இயற்கை அனர்த்த குறைப்பு தினத்தை முன்னிட்டு 14கரையோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை இடம்பெறவுள்ளது.

October 11, 2010 at 8:16 am

4464வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை- சுகாதாரமைச்சு

சனிக்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது 67000 டெங்குபரப்பும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு 4464வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் விநியோகமென சுகாதார அமைச்சு தெறிவிப்பு.

October 10, 2010 at 11:11 am